Marikkar
செய்திகள்அரசியல்இலங்கை

சவாலுக்கு தயார்! – முடிந்தால் தேர்தலை நடத்தவும்!

Share

“தேர்தல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த சவாலை நாம் ஏற்கின்றோம். எனவே, உள்ளாட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான எஸ்.எம். மரிக்கார் இந்த அறிவிப்பை விடுத்தார்.

” அச்சம் காரணமாகவே அரசு தேர்தலை ஒத்திவைத்துள்ளது. எனவே, பிரதமரின் சவாலை நாம் ஏற்கின்றோம். தேர்தலை நடத்துமாறு அவருக்கு சவாலும் விடுக்கின்றோம்.

நாமும் அடுத்த மாதம் மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளோம்.” – என்றும் மரிக்கார் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்உலகம்

கேமரா வேண்டாமே! உங்களைப் போன்றே பேசும் AI உருவம்: யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்!

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது...

MediaFile 8 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியாவில் 3.5°C ஆகக் குறைந்த வெப்பநிலை! நாடு முழுவதும் பரவிய கடும் குளிர்!

இலங்கையின் வெப்பநிலை வியாழக்கிழமை (22) அன்று கடுமையாகக் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. நுவரெலியாவில்...

gold chain jewellery
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாடிக்கையாளர் போல் வந்து கைவரிசை: ஹட்டனில் பட்டப்பகலில் தங்கச் சங்கிலி திருட்டு!

ஹட்டன் நகரின் மத்தியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல வேடமிட்டு வந்த நபர் ஒருவர்...

lhklmf nifkmjbd mgn mj gdihnmg uinbgf bg i
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் மொட்டுடன் இணைந்த ரமேஷ் பத்திரன! பெந்தர-எல்பிட்டிய அமைப்பாளராக நியமனம்!

முன்னாள் அமைச்சரும் காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் பத்திரன, மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன...