119597674 04a1fc3f 61e7 4955 84c0 0678267d485b
செய்திகள்அரசியல்இலங்கை

இரத்தினபுரி மாணிக்க கல்லுக்கு பெயர் சூட்டப்பட்டது!!

Share

இரத்தினபுரியில் கடந்த மாதம் மீட்கப்பட்ட இரத்தினக்கல்லுக்கு “ஆசியாவின் ராணி” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் அதிகார சபை அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இரத்தினபுரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட 310 கிலோ கிராம் ஆகும்.

சந்தை மதிப்பை ஆராய்ந்த பின் குறித்த இரத்தினக்கல் ஏலம் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...