Johnston Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

ரணிலும், சஜித்தும் ஒரே மாதிரியானவர்கள் – தேர்தலில் வெல்ல வாய்ப்பே இல்லை!

Share

” ரணிலும், சஜித்தும் ஒரே மாதிரியானவர்கள்தான். இருவராலுமே தேர்தல்களில் வெற்றிபெறமுடியாது. எனவே, சஜித்தையும் பாதுகாக்க வேண்டும்.” – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தடுப்பூசி திட்டம் தொடர்பில் சஜித் போலியான பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்களை தவறாக வழிநடத்தினார். ஆனால் திருட்டுதனமாக அவர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார். அநுரகுமார திஸாநாயக்கவும் அப்படிதான்.

சஜித்துக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டது. ஏனெனில் அவரை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போது அரசுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் ரணில்போல், சஜித்தும் தேர்தல்களில் தோற்கக்கூடிய தலைவர்.

அடுத்து எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் அரசு நிச்சயம் வெற்றிபெறும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...