Rain 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீரற்ற காலநிலை!! – 18 பேர் உயிரிழப்பு

Share

நாட்டில் 23 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ள நீரில் மூழ்கி 9 பேரும், மண்சரிவில் சிக்குண்டு எழுவரும், மின்னல் தாக்கி இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேமடைந்துள்ளன. மேலும் சில வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலையால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்றிரவு தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்குளியில் 10 வாள்கள் மற்றும் ஹெரோயினுடன் கைது: பாதாள உலகக் கும்பல் தலைவனின் ஆதரவாளர் சிக்கினார்!

மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் மற்றும் பாரிய அளவிலான வாள்களுடன் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

anura kumara dissanayake 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலா 50 இலட்சம் ரூபாய; புயலால் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வாழ்வு – ஜனாதிபதி அநுரகுமார!

‘டித்வா’ புயலினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது முந்தைய வாழ்க்கையை விடச் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்...

Douglas Devananda
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை: கம்பஹா நீதிமன்றம் உத்தரவு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கம்பஹா நீதிமன்றத்தினால் இன்று (09)...

RKXNP8Vn
செய்திகள்உலகம்

அயதுல்லாவைக் கொல்லவும் டிரம்ப் தயங்கமாட்டார்: ஈரானுக்கு அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் பகிரங்க எச்சரிக்கை!

ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களை வன்முறையால் அடக்க முயன்றால், அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி...