Shasheendra Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

‘தோல்வியை ஒப்புக்கொண்ட ராஜபக்ச குடும்பம்’

Share

” நாளை தேர்தலொன்று நடத்தப்பட்டால் நாம் தோல்வியடைவது உறுதி.” – என்று அறிவிப்பு விடுத்துள்ளார் ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச.

பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டார்.

” நாட்டு மக்களின் நலன் கருதியே இரசாயன உர பயன்பாட்டுக்கு தடை விதித்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுத்தார். ‘வாக்கு வங்கி அரசியல்’ அவருக்கு முக்கியமில்லை.

நாட்டின் நலனே முக்கியம். அதனால்தான் எதிர்ப்புகள் வலுத்தாலும் இப்படியொரு முடிவை எடுத்தார். எமது இந்த முடிவு மாறாது, முன்னோக்கி பயணிப்போம். அரசியலுக்காக, மக்கள் நஞ்சு உண்பதை அனுமதிக்கமுடியாது. ” – என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

#sriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6902bb859df27
இலங்கைசெய்திகள்

விசா விண்ணப்பதாரர்களுக்கு இந்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

இந்திய விசா மற்றும் தூதரக சேவைகள் தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் (High Commission of...

25 690253c5e39ee
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவருக்குக் கொலை மிரட்டல்! – போலீசார் விசாரணை தீவிரம்!

ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு “ஹந்தயா”...

25 69024001ac0cb
இலங்கைசெய்திகள்

கைவிலங்குடன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய முக்கிய குற்றவாளி – போலீசார் தீவிர தேடுதல்!

அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் இருந்தவேளை திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் கைவிலங்குகளுடன்...

25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...