Dehiwala Zoo
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர்களால் போராட்டம்

Share

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்றுவரும் நாசகார செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு விடுமுறையில் சென்றுள்ள பணிப்பாளர் நாயகம் பணியாற்றுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துமாறும் கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஊழியர்களினால் இன்று (27) மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

விலங்கியல் திணைக்கள நிர்வாகத்தில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துவோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவிற்கு அருகில் உள்ள பின்னவல யானைகள் சரணாலயத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...