acc
செய்திகள்இலங்கை

சாராயப் போத்தல் குத்தி ஒருவர் மருத்துவமனையில்!

Share

சாராயப் போத்தல் குத்தி ஒருவர் மருத்துவமனையில்!

சாராயப் போத்தலை இடுப்பில் செருகிக்கொண்டு சென்ற நபர் ஒருவர் விபத்துக்குள்ளானதில் அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சாராயப் போத்தல் குத்தி காயமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் கச்சாய் பகுதியில் நேற்று நடந்துள்ளது. இதில் 32 வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கச்சாய் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீடு குடிபுகுதல் நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு, வீடு திரும்பியபோது குறித்த நபர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த மதுபானப் போத்தல் அங்கு தனக்கு வழங்கப்பட்ட து என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மக்களின் காணிகளை விடுவிப்பதே முக்கியம்: தையிட்டி விகாரை மற்றும் PTA குறித்து அருள் ஜெயந்திரன் வலியுறுத்தல்!

தையிட்டி விகாரை விவகாரம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) தொடர்பில் அகில இலங்கை மக்கள் எழுச்சிக்...

25069532 kerala women
செய்திகள்இந்தியா

சமூக வலைத்தள அவதூறு: கேரளாவில் நபர் தற்கொலை – காணொளி வெளியிட்ட பெண் கைது!

கேரளாவில் அரசு பேருந்தில் நபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி காணொளி வெளியிட்ட பெண்,...

articles2FkvwhgEeCxFlvL7wu28ST
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணத்தில் சந்தேகம்: உடலைத் தகனம் செய்வதற்குப் பதிலாக அடக்கம் செய்யத் தீர்மானம்!

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணம் சந்தேகத்திற்குரியது...

24 670d5827c55da
செய்திகள்உலகம்

கனடாவில் குடியேறப் புதிய வாய்ப்பு: பிரெஞ்சு மொழி பேசுபவர்களுக்கு 5,000 கூடுதல் PR இடங்கள் ஒதுக்கீடு!

கியூபெக் மாகாணத்திற்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், 5,000 கூடுதல்...