image b1ca5bd39f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ் தனியார் வைத்தியசாலையின் முறைகேடான செயல்!

Share

யாழ் தனியார் வைத்தியசாலை ஒன்று மருந்துக் கழிவுகளை தங்களுக்கு சொந்தமான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள தனியார் காணி ஒன்றில் தீயிட்டு கொழுத்தி எரித்துள்ளனர்.

குறித்த பகுதி சன நெருக்கடி அதிகமான, குடியிருப்புக்கள் அதிகம் கொண்ட பகுதியாகும். இச் சம்பவம் தொடர்பில் யாழ் மாநகரசபை உறுப்பினர்களுக்கு பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்விடத்தை பார்வையிட்ட மாநகரசபை உறுப்பினர்கள் சுகாதார துறையினருக்கு தெரிவித்ததையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த சுகாதாரதுறையினர் ஆதாரங்களை திரட்டி வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியார் வைத்தியசாலை தொடர்ந்து மருந்துகழிவுகளை இவ்வாறே குறித்த காணியில் தீயிட்டு கொழுத்தி வந்துள்ளனர்.

பிரதேசவாசிகள் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு அறிவித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...