தேவைக்கேற்ப கைதிகளை விடுவிக்க முடியாது! – பிரதமர் மஹிந்த

Mahinda

அரசியல் வாதிகளின் தேவைக்கேற்ப கைதிகளை விடுவிக்க முடியாது. அதற்கான நடைமுறைகள் உள்ளன என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version