1620228198 PM Mahinda Rajapaksa L
செய்திகள்இலங்கை

பிரதமரின் நத்தார் வாழ்த்து!

Share

‘நட்சத்திர ஒளியும், கிறிஸ்துவின் பிறப்பும், உலகை உயிர்ப்பிக்கும்’ என்னும் தொனிபொருளில் அமைந்த நத்தார் பண்டிகை இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் மக்களுக்கு சிறப்பானதாக அமைய தன்னுடைய வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தின் அடித்தளமான அன்பையும் அமைதியையும் இப்பூவுலகில் விட்டுச் சென்றவர் இயேசு கிறிஸ்து.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை சரியான முறையில் உணர்ந்து தங்களுடைய வாழ்க்கையை அவர் வழியிலேயே அமைத்துக் கொள்வது ஒவ்வொரு கிறிஸ்தவரினதும் கடமையாகும்.

நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்புக்களுடன் கொவிட் தொற்றுக்கு மத்தியில் வீழ்ச்சி அடைந்துள்ள உலகை புத்துயிர் பெற செய்வது உங்களுடைய பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...