1619065984 President Gotabaya Rajapaksa on changes to be made in education L 2
செய்திகள்அரசியல்இலங்கை

நாளைமறுதினம் ஜனாதிபதி விசேட உரை!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட உரை நாளைமறுதினம் (16) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய மற்றும் தனியார் ஊடகங்களில் குறித்த உரை ஒளி-ஒலிபரப்பு செய்யப்படும்.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன.

நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், மக்களுக்கான சில சலுகைகள் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது .

அதேவேளை, ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடும் இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரமுகர்களும் இலங்கை வந்துள்ளனர். இவ்வாறான பின்புலத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...