water foll
செய்திகள்இலங்கை

ஆபாச காணொலி – இளைஞனுக்கு தொற்று உறுதி!

Share

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியை தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள ஜோடியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் குற்ற புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.

குறித்த ஆண் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதானவர் என்றும் பெண் காலியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்றும் தெரியவருகிறது.

இந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த இளம் பெண் அழகுக்கலை நிபுணர் எனவும் இவர்கள் ஏற்கனவே இவ்வாறான ஆபாச காணொலிகளை தயார்செய்து பதிவேற்றியுள்ளமை விசாரணையில் தெரியவருகிறது.

இலங்கை சட்டத்தின்படி ஆபாச காணொலிகள் தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...

01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். சர்வதேச விமான நிலையம்: பெரிய ரக விமானங்கள் தடையின்றி தரையிறங்கப் போகிறது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (JIA) சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, பெரிய ரக பயணிகள் விமானங்களை...

IMG 0771
செய்திகள்இந்தியா

நிலத் தகராறில் இரட்டை கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நிலத் தகராறு காரணமாக இரண்டு சகோதரர்களைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில்,...