Gottabhaya
செய்திகள்அரசியல்இலங்கை

கொள்கை விளக்க உரை – நாடாளுமன்றில் இன்றும் விவாதம்!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைமீது இன்று 3ஆவது நாளாகவும் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரை கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அரசின் கொள்கை விளக்க உரையையும் முன்வைத்து உரையாற்றினார்.

ஜனாதிபதியின் இந்த உரைமீது 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் இடம்பெற்றது. இன்று இறுதி நாள் விவாதமாகும்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1748708635 thai 6 683c47f80cae8
சினிமாசெய்திகள்

மரணத்தோடு மோதிய உலகழகி..! ஓபல் சுசாட்டாவின் கசப்பான வாழ்க்கைச் சம்பவங்கள்…

உலக அழகி பட்டம் வெல்பவர்களின் வாழ்வு வெற்றிப்படியாகத் தொடங்கும் எனப் பலர் நினைப்பார்கள். ஆனால் சிலருக்கு...

2
சினிமாசெய்திகள்

உங்களிடமிருந்து கற்று கொள்ளும் பயணம் எப்போதும் தொடரும்.! வைரல் ஆகும் சூரியின் பதிவு…!

சூரி நடிப்பில் வெளியான “மாமன்” திரைப்படம் வெற்றி நடைபோட்டு வருகின்றது. இந்த படம் வெளியாகி ஒரு...

25 683bc7c6b9af4
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். முன்னாள்...

25 683beddc44bb5
இலங்கைசெய்திகள்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு..

ஜூன் மாதத்தில் தங்களது எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்...