1642996373 arrest 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் புதையல் தோண்ட வந்தோர் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!

Share

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 7 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதையல் அகழும் நோக்கோடு குறித்த 7 பேரும் இரண்டு வாகனங்களில் சென்ற பொது கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதி பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து சோதனைக்கிடப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து புதைய தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள் என்றும்
அவர்கள் இராமநாதபுரம் – சம்புக்குளம் பகுதியில் புதையல் அகழ வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக குறித்த பகுதியில், புதையல் தோண்டும் முயற்சி தொடர்பில் பலர் கைதாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...