1642996373 arrest 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் புதையல் தோண்ட வந்தோர் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!

Share

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 7 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதையல் அகழும் நோக்கோடு குறித்த 7 பேரும் இரண்டு வாகனங்களில் சென்ற பொது கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதி பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து சோதனைக்கிடப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து புதைய தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள் என்றும்
அவர்கள் இராமநாதபுரம் – சம்புக்குளம் பகுதியில் புதையல் அகழ வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக குறித்த பகுதியில், புதையல் தோண்டும் முயற்சி தொடர்பில் பலர் கைதாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...