1642996373 arrest 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் புதையல் தோண்ட வந்தோர் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!

Share

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 7 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதையல் அகழும் நோக்கோடு குறித்த 7 பேரும் இரண்டு வாகனங்களில் சென்ற பொது கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதி பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து சோதனைக்கிடப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து புதைய தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள் என்றும்
அவர்கள் இராமநாதபுரம் – சம்புக்குளம் பகுதியில் புதையல் அகழ வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக குறித்த பகுதியில், புதையல் தோண்டும் முயற்சி தொடர்பில் பலர் கைதாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...