shavendrasilva 1
செய்திகள்இலங்கை

நாட்டை மீண்டும் திறக்கத் திட்டம்! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

Share

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நாட்டை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வகுக்க அனைத்து அமைச்சுக்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஊரடங்கு நீடிக்குமா அல்லது தளர்த்தப்படுமா என்ற முடிவை ஜனாதிபதி அறிவிக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...