21 6147d0d416845
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து புகையிரதப் பெட்டிகளை கொள்வனவு செய்ய திட்டம் – புகையிரத திணைக்களம் தெரிவிப்பு!

Share

இந்தியாவிலிருந்து புகையிரதப் பெட்டிகளை கொள்வனவு செய்ய திட்மிட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இத் திட்டத்தின் மூலம் 160 புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

ஏற்கனவே 50 ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஏனைய பெட்டிகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத் தீர்மானம் புகையிரதங்களில் பயணிகளின் நெரிசலை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய, எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் புகையிரதப் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...