09
செய்திகள்அரசியல்இலங்கை

தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி

Share

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி தொடக்கம் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கென அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

50 வீதமான மாணவர்களை உள்ளடக்கி தனியார் வகுப்புக்களை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...