Thailand
செய்திகள்உலகம்

நவம்பர் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி! – தனிமைப்படுத்தல் தேவையில்லை

Share

கொரோனா ஆபத்து குறைந்த நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நவம்பர் முதலாம் திகதி முதல் தாய்லாந்து மீண்டும் அனுமதி வழங்கவுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கே நவம்பர்  முதலாம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது.

“ஆபத்து குறைந்த” நாடுகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் குறித்த பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தேவையில்லை.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக டிசம்பர் முதலாம் திகதி முதல் பார்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படவுள்ளன. ஏழு மாத கட்டுப்பாடுகளுக்கு பின் இந்த முடக்கம் முடிவுக்கு வருகிறது.

இதேவேளை, நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் அனைத்து பயணிகளும் தங்கள் QR குறியீடு மூலம் நோய் கட்டுப்பாட்டுத் துறையால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...