Udaya Gammanpila
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை மீட்க வேண்டுமெனில் மக்கள் தியாகம் செய்ய வேண்டும்! – கூறுகிறார் கம்மன்பில

Share

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தினமும் நான்கு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் உண்டு என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டுக்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டுமெனில் அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் பொருளாதார பிரச்சினை இல்லை எனவும், போதுமான டொலர் கையிருப்பில் உள்ளது எனவும் மக்களிடம் தெரிவித்துக் கொண்டு இருந்தால் அவர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முன்வர மாட்டார்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனில், நாட்டு மக்கள் அனைவரும் தியாகங்களை செய்ய வேண்டும் – என்றும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...