JC.Alawathuwala
செய்திகள்இலங்கை

டொலர் தட்டுப்பாட்டால் மக்கள் அவலம் – ஜே.சி.அலவத்துவல

Share

“தற்போதைய அரசாங்கம் தவறான ஆலோசனையுடன் உரங்களைத் தடை செய்ததால் விவசாய நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கும் மக்கள் அவலத்திற்கும் காரணம்” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜே.சி. அலவத்துவல.

மேலும், இவ் விவசாய நடவடிக்கையின் வீழ்ச்சியால் தேவையான உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் டொலர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவலம் தமக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

இத்தகைய வீழ்ச்சி நிலை நாட்டை எதிர்காலத்தில் பஞ்சத்தினை நோக்கி நகர்த்தும். மரக்கறிகள் ஒரு கிலோ 500 ரூபாவிற்கு மேல் விற்கப்படுகின்றது. மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்கின்ற அனைத்து பொருட்களுக்கும் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

இத்தகைய நிலையில் அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கையே நாட்டின் பணவீக்கத்திற்கும்‚ வறுமைக்கும் காரணம். ஆகவே எதிர்வரும் புத்தாண்டில் நாட்டில் பஞ்சம் ஏற்படுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...