Gamini
செய்திகள்அரசியல்இலங்கை

மைத்திரியை நம்புவதற்கு மக்கள் தயார் இல்லை! – காமினி பதிலடி

Share

” மைத்திரிபால சிறிசேனவின் கதைகளை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயார் இல்லை. அவரின் ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பது முழு உலகமும் அறியும். அவரை பற்றி கதைப்பதில் அர்த்தம் இல்லை. ” – என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

“அரசியல்வாதிகளை நிராகரித்து, நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட தயாராகிவிட்டனர்.” – என்று மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், நாட்டில் மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது. அவ்வாறு வெளியாகும் தகவல்கள் போலியானவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...