pass
செய்திகள்இலங்கை

நாட்டை விட்டு வெறியேற மக்கள் மும்முரம்!! – தினமும் 3,000 விண்ணப்பங்கள்

Share

நாளாந்தம், கடவுச்சீட்டை பெறுவதற்காக 3 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெறுகின்றன என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு – மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள ஏறத்தாழ ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. கடவுச்சீட்டை பொதுவான சேவையின் கீழ் பெற்றுக்கொள்வதற்காக ஏறத்தாழ ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரி விசாவை பெற்றுக்கொள்வதற்காக , கடவுச்சீட்டுகளுக்காக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...