pass
செய்திகள்இலங்கை

நாட்டை விட்டு வெறியேற மக்கள் மும்முரம்!! – தினமும் 3,000 விண்ணப்பங்கள்

Share

நாளாந்தம், கடவுச்சீட்டை பெறுவதற்காக 3 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெறுகின்றன என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு – மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள ஏறத்தாழ ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. கடவுச்சீட்டை பொதுவான சேவையின் கீழ் பெற்றுக்கொள்வதற்காக ஏறத்தாழ ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரி விசாவை பெற்றுக்கொள்வதற்காக , கடவுச்சீட்டுகளுக்காக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...