Ashoka Abeysinghe
செய்திகள்அரசியல்இலங்கை

வாழ வழியின்றியே வெளிநாடுகளுக்கு மக்கள் படையெடுப்பு!!! – சாடுகிறார் அசோக அபேசிங்க.

Share

” நாட்டில் வாழ்வதற்கு வழியில்லாததாலேயே இளைஞர், யுவதிகள் வெளிநாடுகள் நோக்கி படையெடுக்கின்றனர் என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

” நாட்டிலே எரிவாயுவுக்கு வரிசை, சீனிக்கு வரிசை என மீண்டும் வரிசை யுகம் ஆரம்பமாகியுள்ளது. புதிதாக மண்ணெண்னை வாங்குவதற்கும் மக்கள் தற்போது வரிசையில் நிற்கின்றனர்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டைவிட்டு வெளியேற, இளைஞர், யுவதிகள் கடவுச்சீட்டை வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றனர். வாழ்வதற்கு வழியில்லாததாலேயே அவர்கள் வெளியேறுகின்றனர்.

மக்களை வாழ வைக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அதற்கான வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...