Ashoka Abeysinghe
செய்திகள்அரசியல்இலங்கை

வாழ வழியின்றியே வெளிநாடுகளுக்கு மக்கள் படையெடுப்பு!!! – சாடுகிறார் அசோக அபேசிங்க.

Share

” நாட்டில் வாழ்வதற்கு வழியில்லாததாலேயே இளைஞர், யுவதிகள் வெளிநாடுகள் நோக்கி படையெடுக்கின்றனர் என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

” நாட்டிலே எரிவாயுவுக்கு வரிசை, சீனிக்கு வரிசை என மீண்டும் வரிசை யுகம் ஆரம்பமாகியுள்ளது. புதிதாக மண்ணெண்னை வாங்குவதற்கும் மக்கள் தற்போது வரிசையில் நிற்கின்றனர்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டைவிட்டு வெளியேற, இளைஞர், யுவதிகள் கடவுச்சீட்டை வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றனர். வாழ்வதற்கு வழியில்லாததாலேயே அவர்கள் வெளியேறுகின்றனர்.

மக்களை வாழ வைக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அதற்கான வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...

qWa3tdNG
செய்திகள்உலகம்

ரேபிஸ் பரவுவதைத் தடுக்க ஜகார்த்தாவில் நாய், பூனை, வௌவால் இறைச்சிக்குத் தடை!

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ரேபிஸ் (Rabies) நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய்,...