பாகிஸ்தான் நாட்டில் 10 கோடி கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் கொரனாத் தொற்றால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானில் 12 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் இதுவரை 110 கோடிக்கும் அதிக மக்கள் கொரோனாத் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டதாகவும், இவர்களில் 17.5 வீதமானவர்கள் இரு தவணைத் தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டுள்ளனர் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
Leave a comment