india sri lanka flags
செய்திகள்இலங்கை

இந்திய அரசால் வழங்கப்படவுள்ள அவசர உதவிப் பொதிகள்!

Share

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சாமாளிப்பதற்கு அவசர அடிப்படையில் இந்தியா அத்திய அவசிய பொருட்களை உள்ளடக்கி பொதிகளை உருவாக்கி வருவதாக இந்தியாவின் எகொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் பின்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இவ் அவசர பொதியில் உணவு மற்றும் சுகாதார பொருட்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கொடுப்பனவு நிலுவைப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய நாணயமாற்று பொதியும் இதில் உள்ளடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...