நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள உத்தரவு!!

img 3389

டிசம்பர் 04 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அனைத்து உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

புதிய பொலித்தீன் சீலுடன் கூடிய சிலிண்டர்கள் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Exit mobile version