1638603373 death L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறையில் மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஒருவர் மாயம்!

Share

நேற்றைய தினம் களுத்துறை தெற்கு பிரதேசதில் களுகங்கையில் மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

இதில் ஐவர் பயணம் செய்துள்ளதோடு, 3 மோட்டார் சைக்கிள்களும், மிதிவண்டி ஒன்றும் மிதப்பு பாலத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டுள்ளதோடு ஒருவரை தேடும் பணியை கடற்படையினரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயணிகள் பாதுகாப்பு அங்கிகள் அணிந்திருக்கவில்லை என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருந்தபோதிலும் பிரதேசவாசி ஒருவர் மீட்கப்பட்ட நால்வரும் பாதுகாப்பு அங்கி அணிந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...