omicron
செய்திகள்இலங்கை

ஒமிக்ரோன் தொற்று – விசாரணை ஆரம்பம்

Share

‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விரிவான விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றிய மூவர் நேற்று அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் இருவர் இலங்கையர்கள், ஏனைய ஒருவர் வெளிநாட்டவர்.

இந்நிலையிலேயே அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையில் இதுவரை 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் புனரமைப்பு: இரவு பகலாகத் துரித கதியில் முன்னெடுக்கப்படும் பணிகள்!

சீரற்ற வானிலை காரணமாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு A35 வட்டுவாகல் பாலம் மற்றும் அதனைச் சார்ந்த வீதிப்...

23600743 greenland trump
உலகம்செய்திகள்

கிரீன்லாந்தை கையகப்படுத்தத் துடிக்கும் அமெரிக்கா: ஒத்துழைக்காத நாடுகளுக்கு வர்த்தக வரி எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்!

கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்திற்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது கடும் வர்த்தக வரிகளை...

images 14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவர்களின் மதிய உணவுப் பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் விழா: மெதிரிகிரிய அதிபர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி!

பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக அரசாங்கம் வழங்கிய நிதியை மோசடி செய்து, அதனைத் தனது கணவரின்...

26 696b423f8eaf8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் நள்ளிரவு பரபரப்பு: கூரையில் ஏறி கைதிகள் போராட்டம் – சொத்துக்களுக்கு சேதம்!

காலி, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa High-Security Prison) நேற்று (16) இரவு கைதிகள்...