Photo 2 1 696x392 1
செய்திகள்இலங்கை

நுவரெலியா வைத்தியசாலை பணியாளர்கள் பணி பகிஷ்கரிப்பு !

Share

நுவரெலியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இன்று(27) தமது உரிமைகளைக் கோரி அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது ..

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்க ஏற்பாட்டில் நடந்த இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் 300 இற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தது போராட்டத்தில் ஈடுபட்டனர்

சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படல் வேண்டும், மேலதிக சேவை நேரத்துக்குரிய கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் ,கொவிட் தொற்று காலத்தில் ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவு மற்றும் கொரோனா பாதுகாப்பு உடை உள்ளிட்ட சலுகைகள் தமக்கும் வழங்கப்பட வேண்டும் என மேலும் சில கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்ததுள்ளனர் .

Photo 5 1 Photo 4

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...