DvCJCaNVsAIF LG
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வான் பாயும் குளங்கள்!! – குளங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

Share

நாட்டில் கனமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், வான் பாயத் தொடங்கியுள்ளமையால் மக்களை குளப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, குளத்தை அண்டிய பகுதிகளுக்கோ, வான் பாயும் பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் எனவும், பெற்றோர்கள், சிறுவர்கள் தொடர்பில் விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கிராமங்களில் வீதி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த பகுதிகளுக்கு சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் செல்வதை இயன்றளவு தவிர்க்குமாறு கிராம அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை காலங்களில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், விசேடமாக சிறுவர்களை அவதானத்துடன் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...