ali
செய்திகள்இலங்கை

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை இல்லை! விரைவில் சட்ட திருத்தம்

Share

குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படக்கூடாது எனவும், இது தொடர்பான புதிய சட்ட திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் .

இந்த புதிய சட்ட திருத்தம் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

குற்றத்தில் ஈடுபடும் போது நபரொருவர் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அவருக்கெதிராக மரண தண்டனை விதிக்கப்படவோ அல்லது அமல்படுத்தப்படவோ கூடாது என கூறியுள்ளார்

எனினும் அதற்குப் பதிலாக பொருத்தமான வேறொரு தண்டனை வழங்கப்பட வேண்டும் என புதிய திருத்தம் உருவாக்கப்படும் என கூறியுள்ளார்

இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த ஒரு சிறப்புக்குழுவினால் எடுக்கப்பட்ட முடிவினடிப்படையில் இந்த திருத்தம் முன்வைக்கப்படவுள்ளதென நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....