SHUTTERSTOCK GUNSHOT GUN FIRING
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு- 9 பேர் பலி

Share

பாகிஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

சாதிகாபாத் நகரிலுள்ள மஹி சவுக் என்ற பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்களால் இத் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு துப்பாக்கிச் சூடு நடாத்திய நபர்கள் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடியவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் கடந்த மாதம் மர்ம நபர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...