SHUTTERSTOCK GUNSHOT GUN FIRING
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு- 9 பேர் பலி

Share

பாகிஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

சாதிகாபாத் நகரிலுள்ள மஹி சவுக் என்ற பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்களால் இத் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு துப்பாக்கிச் சூடு நடாத்திய நபர்கள் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடியவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் கடந்த மாதம் மர்ம நபர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...