White House
செய்திகள்உலகம்

இறுக்கத்தை தளர்க்கும் அமெரிக்கா -வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவந்த செய்தி!

Share

அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வரும் கார்த்திகை மாதம் முதல் அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு நுழைய விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காக்குள் வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பயணத்திற்கு 3 நாட்கள் முன்பாக கொரோனா பரிசோதனைஎடுக்க வேண்டுமெனவும் அதில் கொரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களோடு தற்போது தொடர்பில் இருப்பவர்கள் குறித்த விவரங்களைத் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய கட்டுப்பாடுகள் குழந்தைகளுக்கு பொருந்தாது என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...