White House
செய்திகள்உலகம்

இறுக்கத்தை தளர்க்கும் அமெரிக்கா -வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவந்த செய்தி!

Share

அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வரும் கார்த்திகை மாதம் முதல் அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு நுழைய விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காக்குள் வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பயணத்திற்கு 3 நாட்கள் முன்பாக கொரோனா பரிசோதனைஎடுக்க வேண்டுமெனவும் அதில் கொரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களோடு தற்போது தொடர்பில் இருப்பவர்கள் குறித்த விவரங்களைத் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய கட்டுப்பாடுகள் குழந்தைகளுக்கு பொருந்தாது என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...