20201119 121945 scaled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நல்லூர் பிரதேச சபை பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!

Share

நல்லூர் பிரதேச சபைக்கான வரவுசெலவுத்திட்ட விசேட கூட்டம் இன்று தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரால் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதோடு உறுப்பினர்கள் வாக்கெடுப்பிற்கு விடும்படி கோரியதற்கிணங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இதனையடுத்து பாதீட்டிற்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நல்லூர் பிரதேச சபைக்கான 2022 ம் ஆண்டிற்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...