46083840 tamil news large 2336087
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெற்ற குழந்தையை கொலை செய்ய முயன்ற தாய்! – யாழில் பரபரப்பு

Share

பதினெட்டு வயதுடைய இளம் தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட குற்றத்தின் பெயரில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்பாணம் – மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இவ் இளம் வயது பெண் அவரது தாயாருடன் இணைந்து பச்சிளம் குழந்தையை உயிருடன் நிலத்தில் புதைக்க மறைமுகமாக முயற்சி செய்துள்ளனர்.

இவர்களின் செயற்பாட்டில் சந்தேகம் கொண்ட ஊர் மக்கள் சிலர் குறித்த இடத்திற்கு சென்று அவர்களின் செயற்பாடுகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேவேளை உடனடியாக தகுந்த நேரத்தில் குழந்தையை அவர்களிடம் இருந்து காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துளனர்.

ஓப்படைக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு குறித்த பெண் மற்றும் அவரின் தாயார் இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...