692633 3756994 pension akhbar scaled
செய்திகள்இலங்கை

2022 ஆம் ஆண்டிற்கான மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவுகள்

Share

ஓய்வூதிய சுற்றறிக்கை இலக்கம் 05/2021இன் பிரகாரம் ஓய்வூதிய திணைக்களத்தினால் 2022ஆம் ஆண்டுக்கான மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு பற்றிய விவர சுற்றறிக்கை பொதுத் திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எ.ஜகத். டி.டயஸ் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் 2022 ஆம் ஆண்டிற்கான மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவுகள் பின்வரும் திகதிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தை07ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாசி 10ஆம் திகதி வியாழக்கிழமை, பங்குனி 10ஆம் திகதி வியாழக்கிழமை, சித்திரை 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை, வைகாசி 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, ஆனி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஆடி 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஆவணி 10ஆம் திகதி புதன்கிழமை, புரட்டாதி 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஐப்பசி 06ஆம் திகதி வியாழக்கிழமை கார்த்திகை 10ஆம் திகதி வியாழக்கிழமை, மார்கழி 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...