crash in Bulgaria.
செய்திகள்உலகம்

பாரிய விபத்து- 45பேர் சாவு

Share

பல்கோரியாவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 45 பேர் சாவடைந்துள்ளனர்.

ஐரோப்பாவின் பல்கேரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 45 போ் சாவடைந்துள்ளனர்.

துருக்கியிலிருந்து பல்கேரியாவை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சில பேருந்துகள் போஸ்னக் கிராமம் அருகே நேற்று அதிகாலை சென்றுகொண்டிருந்தன.

திடீரென அந்த வீதியில் உள்ள இரும்புத் தடுப்பில் மோதிய பேருந்து ஒன்று தீப்பற்றியது.

அதில் 12 போ் சிறுவா்கள் உட்பட 45 போ் சம்பவ இடத்தில் கருகி சாவடைந்தனர்.

உடனடியாக அவ்விடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இவ்விபத்தில் காயமடைந்த 7பேரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

விபத்துக்கான காரணங்கள் குறித்து பல்கேரியா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்விபத்தால் நாடே சோகமயமாகியுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் பல்கேரியா அதிக விபத்துகள் நடைபெறும் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...