sajith
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனநாயகத்துக்காக போராடிய அரசியல்வாதியே மங்கள! – சஜித்

Share

” ஜனநாயகத்துக்காக போராடிய – களமாடிய பண்புமிக்க அரசியல்வாதியே அமரர் மங்கள சமரவீர ” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் அமரர். மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றது. அவ்விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு புகழாரம் சூட்டினார்.

” என்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு முன்னின்று செயற்பட்டவர்தான் மங்கள சமரவீர. எனக்கு ஆதரவு தெரிவித்து ஹரின் பெர்னாண்டோ பதுளையில் முதலாவது கூட்டத்தை நடத்தினார். மாத்தறையில் மங்கள இரண்டாவது கூட்டத்தை நடத்தினார்.

மங்கள, எப்போதும் சரியான பக்கத்திலேயே நிற்பார். ஜனநாயகத்துக்காக துணிந்து போராடுவார். ஜனநாயகத்தை வெற்றிபெற வைக்க தன்னை அர்ப்பணித்து செயற்படுவார். சர்வதேசத்தின் ஆதரவை வென்றவர். ” – என்றார் சஜித்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
115172051 109306773 exhuast reu 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவு: மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடும் உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் காற்று மாசடைவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு...

court
செய்திகள்இலங்கை

சம்மாந்துறை நீதிமன்றம் அதிரடி: நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தாக்கல் செய்த 6 வழக்குகளும் தள்ளுபடி!

நிகழ்நிலை காப்புப் சட்டத்தின்கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வினால் தாக்கல்...

1733223253 aswesuma 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி: ஜனவரி மாதக் கொடுப்பனவுகள் நாளை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி...

622125104 1325536482939302 6745474682638740316 n large
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்: அனர்த்தத்தால் சிதைந்த மதத்தலங்களை மீளக் கட்டியெழுப்பும் பணி கம்பளையில் ஆரம்பம்!

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த மத மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மீளக் கட்டியெழுப்பும் ‘கட்டியெழுப்புவோம்...