lot
செய்திகள்இலங்கை

லொத்தர் டிக்கெட் விற்பனை இன்று முதல்

Share

லொத்தர் டிக்கெட் விற்பனை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகிறது.

கடந்த மூன்று வாரங்களில் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைக்கு மூவாயிரத்து 400 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று வார காலமாக நாடு முடக்கப்பட்டதால், லொத்தர் டிக்கெட் விற்பனையாளர்களும், விற்பனை முகவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி முதல் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியவற்றுக்கு சுமார் மூவாயிரத்து 400 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...