IMG 20221022 100016
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யுவதியை பிளேற்றினால் வெட்டிய இளைஞன் கைது

Share

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த யுவதியை இளைஞர் ஒருவர் பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

மக்கள் நெரிசலில் தனக்கு முன்னால் நின்று பயணித்த யுவதியை இளைஞன் பிளேட்டினால் வெட்டியுள்ளார். காயமடைந்த யுவதி சத்தம் போடவே மற்றைய பயணிகள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர்.

பயணிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞன் எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவலரணில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...