police 2
இலங்கைசெய்திகள்

பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம்

Share

பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பில் உறவினர்கள் கொலை என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்துக்கு 50 மீற்றர் தூரத்தில் நேற்றையதினம் பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியின் ஓரத்தில் மயங்கி வீழ்ந்து கிடந்துள்ள நிலையில் அவரை மீட்டு தெல்லிப்பழை மருத்துமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது–24) ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் அவரது உறவினர்கள் பொலிஸாரை கோரியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் ஆரம்ப விசாரணையின் பின்னரே காரணம் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...