police 2
செய்திகள்இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தம்பதியினர் சடலமாக மீட்பு!

Share

கம்பஹா, மீரிகம பகுதியில் இளம் தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். 26 வயதுடைய கணவன் மற்றும் 23 வயதுடைய மனைவி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தூக்கில் தொங்கிய பெண்ணின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து கடிதம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதில் “குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி”என எழுதியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த இருவரும் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பெலாலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...