sivajilingam
செய்திகள்அரசியல்இலங்கைகாணொலிகள்

சூரனின் தலையை வெட்ட வெட்ட தலையை மாற்றி வருவதைப்போல வருகிறீர்களே..

Share

கோட்டாவுக்கு கிளாஸ்கோவில் புலம்பெயர் தமிழர்கள் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிப்பீடம் ஏறி இரண்டு ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் இங்கிலாந்து, கிளாஸ்கோ நகரில் புலம்பெயர் தமிழர்கள் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (08) முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீடு செய்யும் பணிக்கு, பொதுமக்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனையடுத்து இந்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இதன்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலையாளியை சர்வதேசத்தின் முன் நிறுத்து என்று கூறிய விடயங்கள், தமிழர்களால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு சென்றிருக்கிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிலைநிறுத்தப்பட வேண்டியவர்கள் இன்று தாயகத்தை சூறையாடும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என்று தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மேலும் இவ்வாறு கூறியுள்ளார்.


#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...