chandrika kumaratunga
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் வாழ்வில் நான் எடுத்த தவறான முடிவு! – வருந்துகிறார் சந்திரிகா

Share

” மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வைத்தமைதான் எனது அரசியல் வாழ்வில் நான் எடுத்த தவறான முடிவாகும்.” – என்று சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

” மஹிந்தவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு கட்சியில் எவரும் கோரவில்லை. எனது தேர்வில் மூவர் இருந்தனர். அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ளவில்லை. அதனால்தான் மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தன்னையும் குடும்பத்தையும் வளர்த்துக்கொள்வதில் மஹிந்த திறமையானவர். நாடு பற்றி அவருக்கு அக்கறை இல்லை.” – என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...