tamilni 330 scaled
இலங்கைசெய்திகள்

பொட்டம்மான் காண்பித்த இரண்டு அதி முக்கிய கடிதங்கள்

Share

பொட்டம்மான் காண்பித்த இரண்டு அதி முக்கிய கடிதங்கள்

முள்ளிவாய்க்காலின் இறுதிக் கனங்கள் பற்றியும், இறுதி யுத்தத்தில் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களது நிலை பற்றியும், தற்பொழுது திடீரென்று உதித்துள்ள துவாரகா விவகாரம் பற்றியும் முக்கியமாக சில விடயங்களைக் கூறுகின்றார் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு தாக்குதல் தளபதி.

குறிப்பாக ஆணந்தபுரச் சமரின் போது இடம்பெற்ற சில கோரமான சம்பவங்கள் பற்றி அந்தத் தளபதி பகிர்ந்துகொண்டுள்ள சாட்சியத்தை சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’….

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...