Basil Rajapaksa
இலங்கைஅரசியல்செய்திகள்

பசில் அமெரிக்கா சென்றது எதற்காக?

Share

அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவாரென்று அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அரசியல்வாதிகளும் மனிதர்களே, அவர்களுக்கும் தேவைகள் இருக்கும். சிலர் மருத்துவ தேவைக்காக வெளிநாடு செல்லலாம். காணி பிரச்சினை இருக்கும், பிள்ளைகளின் பிரச்சினை இருக்கும். இப்படி தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றைத் தீர்க்க வேண்டும்.

எனவே, அரசியல்வாதிகளின் வெளிநாட்டுப் பயணங்களை, சுற்றுலா என கருதிமட்டும் விமர்சிக்க வேண்டாம். சாதாரண மனிதர்களுக்காக அவர்களுக்கும் தேவைகள் இருக்கக்கூடும்.

அவ்வாறானதொரு தேவைக்காக நிதி அமைச்சர் அமெரிக்கா சென்றிருக்கலாம். அவர் விரைவில் நாடு திரும்புவார்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...