நலன்புரி உதவி – கணக்கெடுப்பு காலம் நிறைவு

cash

நலன்புரி நன்மைகள் சபையின் அறிவிப்பின் பிரகாரம், நலன்புரி உதவிகளைப் பெற தகுதியானவர்களைக் கண்டறியும் தரவு கணக்கெடுப்பு மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட திகதிக்கு முன் தரவை வழங்கத் தவறினால், பலன்களை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கள அலுவலர்களுக்கு துல்லியமான மற்றும் சரியான தரவை வழங்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

#SriLankaNews

Exit mobile version