1629895735 IGP CD Wickramaratne delivers special statement on probes into Easter attacks L 1
இலங்கைசெய்திகள்

பொலிஸ்மா அதிபரின் பதவிக்கு ஆப்பு?

Share

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவை, அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் , அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.

இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு, பொலிஸ்மா அதிபரால் அனுப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் அமைச்சர்கள், சட்டம், ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதன்பின்னரே ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்காதமைக்காக ஆளும் கட்சியினரிடமிருந்து கடும் எதிர்ப்பை பொலிஸ்மா எதிர்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...