port of colombo 2.71f5b8
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேசத்திடம் கையேந்த மாட்டோம்! – கூறுகிறார் பந்துல

Share

கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கைக்கு தேவையான டொலரை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரிசிக்கான செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரிசியின் விலையை அதிகரிக்க சில தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மக்களின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்குமளவில் நம் சர்வதேசத்திடம் எப்போதும் செல்லத் தயாரில்லை.

நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நாம் தயாராகவே உள்ளோம். சதொச நிறுவனங்களின் மூலமாக தொடர்ந்து நிவாரணங்களை வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...